இலங்கை - அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் சர்வதேச போட்டி பல்லேகலை சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இன்று நடைபெறுகிறது.
போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற அவுஸ்திரேலிய அணி முதல் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்துள்ளது.
இலங்கை அணியின் சகலதுறை வீரர் வனிந்து ஹசரங்க உபாதை காரணமாக விலகியுள்ளார்.
அவருக்கு பதிலாக மற்றுமொரு சகலதுறை வீரரான ஜெஃப்ரி வொண்டர்சே அணியில் உள்வாங்கப்பட்டுள்ளார்.
Category: விளையாட்டு, புதிது
Tags: இலங்கை